கழுகுக் கோட்டை 29: பறந்து வந்த தூதும் மறைந்து நின்ற சூதும்

By வெங்கி

குணபாலன் பேசியதை இடைமறித்த தத்தன், என்ன ஆனால்... என்று இழுக்கிறாய்? சித்திரைத் திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அதற்குள் எப்படி அரண்மனைக் கோட்டையில் மக்கள் புரட்சிப்படையினரின் கொடியை ஏற்ற முடியும்?

உன்னிடம் ஏதாவது திட்டம் இருந்தால், என்னிடம் சொல். எனது மூளையில் போட்டுக் கசக்கி எடுத்து அந்தத் திட்டத்தை மெருகேற்றிக் கொடுக்கிறேன். அப்படி ஏதும் இல்லை என்றாலும் சொல்லிவிடு. இப்படியே சொல்லாமல் கொள்ளாமல் இந்த இடத்தை விட்டு வேறு தேசத்துக்கு ஓடிவிடுவோம் என்றான். அவன் அப்படிச் சொன்னதும் அதைக் கேட்ட குணபாலன் குலுங்கிச் சிரித்தான். பிறகு, என்ன சொன்னாய், சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடுவதா? அது கோழைகளின் செயல் அல்லவா? என்றான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

ஜோதிடம்

7 mins ago

இந்தியா

27 mins ago

ஜோதிடம்

21 mins ago

தமிழகம்

50 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

40 mins ago

கல்வி

13 mins ago

சுற்றுலா

5 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்