அடிக்கடி பல பள்ளிக்கூடங்களைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதுண்டு. ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கவோ, அவர் தம் வகுப்புகளைக் கவனிக்கவோ, பள்ளிக்கூடச் சூழலை எப்படியெல்லாம் கற்றலுக்குப் பயன்படுத்தலாம் என்று கலந்துரையாடவோ, பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தவோ... எப்படியாவது ஒரு வாய்ப்பு அமைந்துவிடும்.
அப்போதெல்லாம் நான் தவறாமல் செய்யும் ஒரு சில வேலைகளுள் ஒன்று வகுப்பறைகளுக்குச் சென்று ஜன்னல் வழியாக வெளியே உள்ள சுவரோரத்தைக் கவனிப்பது. காரணம் என்ன தெரியுமா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
தமிழகம்
9 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
உலகம்
16 mins ago
வணிகம்
32 mins ago
வாழ்வியல்
28 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
ஆன்மிகம்
46 mins ago
விளையாட்டு
51 mins ago
கருத்துப் பேழை
5 hours ago