உலகம் - நாளை - நாம் - 42: சேறு அள்ளி வீசும் எரிமலை!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இதுவரை கடல், ஆறு, கால்வாய், ஏரி இதை எல்லாம் பார்த்துட்டோம். இந்த வரிசையில் இப்பொ நாம் பார்க்கப் போறது வளைகுடா, விரிகுடா. ‘அது எப்படி சார்… ஆறு, ஏரி, கால்வாய்.. இதுக்கு முன்னாலயே வளைகுடா விரிகுடா பற்றிப் பார்த்து இருக்கணுமே... இல்லையா..?’ ரொம்ப சரி. ‘அளவு’ வைத்துப் பார்க்கும் போது நீங்க சொல்றது சரி. ‘நீர் நிலைகள்’ நிறைவுப் பகுதிக்கு வந்துட்டோம். கடல்ல தொடங்கினோம். கடல்லயே நிறைவு செய்யலாமே அதனால, வளைகுடாவில வந்து நிற்கிறோம்.

இரண்டுமே கடலின் நீட்சிதான். அப்படின்னா, வளைகுடா, விரிகுடா இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? கடல் நீரைச் சுற்றிலும் நிலப் பரப்பு மிக நெருக்கமாய் இருந்து, கடலுடன் குறுகிய முனையைக் கொண்டு இருந்தால் அது வளைகுடா. இதுவே, கடல்முனை அகன்று இருந்தால் அது விரிகுடா. மற்றபடி இரண்டுக்கும் இடையே துல்லியமான வேறுபாடு எதுவும் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

44 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்