கதை கேளு கதை கேளு 55: பார்த்ததும் படித்ததும்

By ஆர்.உதயலஷ்மி

மூத்த கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமியின் புதிய நூல் ‘பார்த்ததும் படித்ததும்'. முதிர்ந்த அனுபவங்களுடன் சமூகத்தை உற்றுக்நோக்கிக்கொண்டிருக்கும் மாடசாமி, சமூகத்தின் நிழல்களில் தெரியும் கறைகளை அடையாளம் காட்டுகிறார். மாற்றிக்கொள்ள வேண்டிய நடைமுறைகளை, தான் வாசித்த புத்தகங்களைச் சுட்டிக்காட்டி மாற்றத்திற்கான வாசல்களை திறந்துவைக்கிறார்.

ஆசிரியர்களும், குழந்தைகளும் புழங்கும் வகுப்பறை யாருக்கானதாக இருக்கும் ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கு மாகவா? அவ்வப்போது SILENCE, LISTEN என்ற வார்த்தை ஒலிக்கக் கேட்கிறதே வகுப்பறைகள். அப்படியானால் வகுப்பறை ஆசிரியர்களுக்கு மட்டும்தானா? குழந்தைகள் பேசிட இடம் தருவதில்லையா? ஆமாம். பெரும்பாலும் வகுப்பறை குழந்தைகளுக்கானதாக இல்லை. குழந்தைகளின் நடுங்கும் விரல்களிலும், திக்கும் குரல்களிலும், தடுமாறும் நடையிலும் பின்னிக் கிடந்த திறமைகளைக் கண்டுகொள்ளாமல்தான் வகுப்பறைகள் இருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 min ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மாவட்டங்கள்

2 hours ago

சினிமா

2 hours ago

மாவட்டங்கள்

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்