மணவிலக்கு கோரி ருக்மபாய் தொடுத்த வழக்கின் முடிவு ருக்மபாய்க்கு சாதகமாக வர, 1888 ஆம் ஆண்டு தாதாஜி - ருக்மபாய் திருமண உறவு முறிந்தது என ராணி அறிவித்தார். தாதாஜி தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 2,000 ரூபாய் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது கல்விக் கனவைத் துரத்த ஆரம்பித்தார் ருக்மபாய்.
விவாகரத்து கிடைத்த கணவர் தாதாஜி மறுமணம் செய்துகொள்ள, ருக்மபாய் நண்பர்களின் உதவி மற்றும் எடின்பரோவைச் சேர்ந்த டாக்டர் எடித் அவர்களின் நிதியுதவியுடன், 1889 ஆம் ஆண்டு மருத்துவம் பயில இங்கிலாந்து சென்றார். பெரிய வழிகாட்டுதல்கள் இன்றி, இங்கிலாந்தின் லண்டன் மகளிர் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து 5 ஆண்டுகள் மருத்துவம் பயின்று, 1895 ஆம் ஆண்டு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ருக்மபாய் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக இந்தியா திரும்பினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
35 mins ago
கல்வி
38 mins ago
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago