பயிரோடு பயிராக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று நெதர்லாந்தில் உள்ள வாகனிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்கலைகழக மொட்டைமாடியில் பரிசோதனைக்காக வளர்த்த மாடி தோட்டத்தில் இந்த ஆராய்ச்சியை ஆய்வாளர் பெர்ட் ஹேமலர்ஸ் தலைமையிலான குழு செய்து பார்த்தது.
பயிரிடப்பட்ட தோட்டத்தில் 1 சதுர மீட்டர் பரப்பளவுக்கு சுமார் 44 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. சூற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இயற்கை வழியே மின்சாரம் உற்பத்தி செய்ய இவர்களது ஆய்வு உதவும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
21 mins ago
சினிமா
6 mins ago
உலகம்
28 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
59 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
31 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
வாழ்வியல்
58 mins ago