உடுமலை மாணவிகளுக்கு காமராஜர் விருது

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் கல்வித் துறை சார்பில், தமிழ் வழி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காமராஜர் விருதும்,ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கல்வியுடன் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருதும் ரூ.10,000 ரொக்கமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு விருதுடன் ரூ. 20,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

2022-2023-ம் கல்வி ஆண்டில் உடுமலை அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்ற மாணவி கோ.சி.யாழினி,பிளஸ் 2 மாணவி எஸ்.சஹானா பர்வீன்ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி இவ்விருதுகளை வழங்கி கவுரவித்தார். அவர்கள்படிப்புடன் கராத்தே, ஓவியம், உள்ளிட்ட தனித்திறன்களிலும் சிறந்துவிளங்கியதால் தேர்வாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்