சிறுதானியங்களின் தூதர்

By செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற ஜி-20 வேளாண் பிரதிநிதிகள் கூட்டத்தில் சிறுதானியங்களின் தூதராக பழங்குடி பெண் லஹரி பாய் பங்கேற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் பூர்வக்குடி பைகா இனத்தைச் சேர்ந்தவர் லஹரி பாய். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது சுற்றுப்புற பகுதிகளில் விளையும் அரிய வகை சிறுதானியங்களின் விதைகளை சேகரித்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை மனதில் கொண்டு அரிசியை விடவும் மிகக் குறைந்த அளவிலான நீர் பாசனத்தில் விளையக் கூடிய சிறுதானியங்களின் விதைகளை பாதுகாத்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்