உலகை அடுத்ததாக ஆட்டிப்படைக்கப் போகும் வைரஸ் கிருமிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச கூட்டத்தை உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து 300 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட அவசியமான தடுப்பூசிகள், சோதனைகள், சிகிச்சைகள், அவற்றுக்குத் தேவைப்படும் முதலீடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
மீண்டும் ஒரு பெருந்தொற்றா என அச்சப்பட வேண்டாம் மாணவர்களே! வருமுன் காப்போம் எனச் சொல்வார்களே அதற் கான திட்டமிடல்தான் இத்தகைய கூட்டங்கள். ஏற்கெனவே 2017-ம்ஆண்டில் சர்வதேச அளவிலான வைரஸ் தாக்குதல் குறித்த முதல் கூட்டம் நடத்தப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
14 hours ago
தமிழகம்
14 hours ago