தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட நோபல் பரிசாளர் வெங்கி ராமகிருஷ்ணன் இங்கிலாந்து நாட்டின் உயரிய அங்கீகாரமான ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிதம்பரத்தில் பிறந்து குஜராத்தில் பட்டப்படிப்புவரை படித்த பிறகு அமெரிக்கா சென்று உயிரியல் துறையில் உயர்கல்வி பெற்றார் வெங்கி ராமகிருஷ்ணன். பிறகு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் தலைசிறந்த கல்வி நிறுவனமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தின் தலைவராக உயர்ந்தார். அங்கு அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 mins ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
52 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago