ஆன்லைன் விளையாட்டு வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கின்றன என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் படித்து தனது மகளை காணவில்லை என்று அண்மையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்த சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. தடை செய்யப்பட்ட பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தனது மகள் தீவிரமாக விளையாடி வந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நபர்தான் தனது மகளை கடத்திவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் அந்த தாய். பிறகு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அந்த மாணவி ஆஜர் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
சினிமா
1 hour ago
இலக்கியம்
8 hours ago