தமிழகத்தில் மருந்தகத் துறையின் வளர்ச்சி 2030-ம் ஆண்டில் ரூ.82,000 கோடி மதிப்பை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளை பொறுத்தமட்டில் சென்னை மருத்துவ கல்லூரியில்தான் மருந்தகப் பட்டப்படிப்பு முதன்முதலில் தொடங்கப்பட்டது.
அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இத்துறையில் கால்பதித்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. அதனை அடுத்து 1978-ல் சென்னையில்தான் இந்திய அளவில் முதன்முறையாக மருந்தக வர்த்தக பூங்கா உருவாக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago