மகளிர் உயர்கல்வி பெறவேண்டி ஊக்கத்தொகை அளிக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தால் கடந்த இரண்டாண்டுகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் பலனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago