சீர்திருத்தம் தண்டனை அவசியம்

By செய்திப்பிரிவு

சென்னையில் பேருந்துகூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர்வரை செல்லும் பேருந்தை 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த 22-ம் தேதி நிறுத்தினர். பஸ்கூரை மீது ஏறிய மாணவர்கள் முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய நேரிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்