சென்னையில் பேருந்துகூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர்வரை செல்லும் பேருந்தை 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த 22-ம் தேதி நிறுத்தினர். பஸ்கூரை மீது ஏறிய மாணவர்கள் முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய நேரிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago