நம்பிக்கை நட்சத்திரம் ஆகலாம்

By செய்திப்பிரிவு

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான எச்.சி.எல்.-ன் நிறுவனரான ஷிவ் நாடார் அரசு பள்ளியில் படித்தவரே என்று மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் நேற்று முதன் தினம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக ஷிவ் நாடாரும் அவரது மகள் ரோஷினியும் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழக அரசு பள்ளி மாணவர், மாணவியர் காண வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அழைத்து வந்ததாக முதல்வர் கூட்டத்தில் தெரிவித்தார். ஏனெனில் 50 நாடுகளில் 2 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் அளவிற்கு வளர்ந்திருக்கும் எச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான ஷிவ் நாடாரும் அரசு பள்ளியில் படித்தவரே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

29 mins ago

ஓடிடி களம்

46 mins ago

விளையாட்டு

53 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்