மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்தாண்டு ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. கடந்த 7 மாதமாக டெல்டா பாசனத் தேவைக்கு ஏற்ப அதிகமாகவும் குறைவாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு கடந்த 7 மாதங்களில் 164 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,069 கனஅடியாகவும், நீர்மட்டம் 105.96 அடியாகவும், நீர் இருப்பு 72.78 டிஎம்சி-யாகவும் இருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago