பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தும் தேதியை நீட்டிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

நவ.24-க்கு பின்னர் பயிர்க் காப்பீடு பிரீமியம் பெறப்பட மாட்டாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது. எனவே, நிபந்தனையின்றி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் இணையதள சேவை மையங்கள் மூலமாக டிச.15 வரை காப்பீடு தொகையை பெற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

7 mins ago

உலகம்

14 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்