திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (30). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முருகேஸ்வரி (25). மகள் சபீதா (4). கணவருடன், முருகேஸ்வரிக்கு பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தாய் மற்றும் மகள் இருவரும் மாயமாகினர். இதுதொடர்பாக அசோக்குமார் அளித்த புகாரின் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
ஓடிடி களம்
51 mins ago
இந்தியா
11 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago