டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு :

By செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலாநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 பணிகளில் 66 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, கடந்த ஜனவரி 3-ம் தேதிநடத்தப்பட்டது. அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. அந்ததேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 5 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். மெயின் தேர்வு மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்