கடலூர் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 62,179 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று 52 பேர் உட்பட இதுவரையில் 60,811 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற் போது 476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை 832 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 44,738 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 33 பேர் உட்பட இதுவரையில் 44, 053 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
56 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
கல்வி
9 hours ago