கடலூர், விழுப்புரத்தில் 67 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 62,179 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 52 பேர் உட்பட இதுவரையில் 60,811 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற் போது 476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை 832 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 44,738 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 33 பேர் உட்பட இதுவரையில் 44, 053 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்