புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,326-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு இதுவரை 1,070 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். 238 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,547-ஆக உயர்ந்துள்ளது. 48,683 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

33 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்