‘பொதுமக்கள் : வாட்ஸ்-அப்பில் புகார் தெரிவிக்கலாம்’ :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதி புகார்களை வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்கள் குறித்து ஆட்சியரின் குறைதீர்வு கைப்பேசி எண்: 94980-35000 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்க லாம்.

மேலும், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து தங்கள் குறைகள் மற்றும் புகார் களை குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம்’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்