சிவகங்கை கோட்டாட்சியர் அலு வலகத்தில் நேற்று சிவகங்கை தொகுதி அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அமமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு தேர்தல் நடத் தும் அலுவலர் அறையில் இருந்து வெளியே வந்தார்.
அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் வந்தார். நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவரை யொருவர் நலம் விசாரித்துக் கொண் டனர். அரசியலில் இரு கட்சிகளும் எதிரும், புதிருமாக இருந்தாலும் வேட்பாளர்கள் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதை அங்கிருந்தோர் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
34 mins ago
க்ரைம்
48 mins ago
இந்தியா
9 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
56 mins ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago