திண்டிவனத்தில் நடிகர் கருணாஸ் தடுத்து நிறுத்தம்

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரான நடிகர் கருணாஸ் எம்எல்ஏ, "தேசியமும் தெய்வீக மும்" என்ற வாகன யாத்திரையை சென்னையில் தொடங்கி ராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூ ருக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இந்த யாத்திரைக்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். மாவட்ட எல்லையான திண்டிவனத்தில் கருணாஸ் வந்த வேனை காவல் துறையினர் நேற்று தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் கருணாஸ் மற்றும் அவரது கட்சி யினர் மறியலில் ஈடுபட்ட முயன் றனர்.

யாத்திரை வேனுக்கு அனுமதிகிடையாது. ஆனால் காரில் செல் லாம் என காவல் துறையினர் தெரி வித்தனர். யாத்திரை வேனை சென்னைக்கு திருப்பி அனுப்பிய கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர் காரில் ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE