கோவில்பட்டி அருகே கரிசல்குளம் - கொடுக்காம்பாறை சாலையில், மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் முத்து கண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், எந்தவித அனுமதியுமின்றி எம்-சாண்ட் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த முத்து (46) என்பவரை போலீஸார் கைது செய்தனர். 3 யூனிட் எம்-சாண்ட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
9 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago