தேனி தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது

By செய்திப்பிரிவு

தேனி

 தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன் மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்