திருவள்ளூர் மாவட்டத்தில் 32 ,000 ஏக்கர் : விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,155 ஏரிகளில் 672 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், நீர்வளத் துறையின் கீழ் உள்ள 574 ஏரிகளில் 363 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில் 309 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில் 308 ஏரிகளில் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 141 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் நீர் இருப்பு உள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரால், பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 32 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்