பைக் திருட்டு : 5 சிறுவர்கள் கைது :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் முடிவில், பல்லவர்வேடு, புஞ்சை அரசன்தாங்கல், அப்துல்லாபுரம் ஆகியபகுதிகளைச் சேர்ந்த 5 சிறுவர்கள்7 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீஸார் 18 வயதுக்கு உட்பட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்