காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் முடிவில், பல்லவர்வேடு, புஞ்சை அரசன்தாங்கல், அப்துல்லாபுரம் ஆகியபகுதிகளைச் சேர்ந்த 5 சிறுவர்கள்7 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீஸார் 18 வயதுக்கு உட்பட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago