பார்வையற்ற மாணவர்களுக்கு சிவகங்கையில் தீபாவளி புத்தாடை :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவகோட்டை ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை சார்பில், பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி புத்தாடை களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை அறங்காவலர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறக்கட்டளை மூலம் மொத்தம் 80 மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

25 mins ago

சுற்றுலா

37 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

44 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

2 hours ago

மேலும்