சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவகோட்டை ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை சார்பில், பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி புத்தாடை களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை அறங்காவலர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறக்கட்டளை மூலம் மொத்தம் 80 மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
சுற்றுலா
37 mins ago
தமிழகம்
39 mins ago
சினிமா
44 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
5 mins ago
தமிழகம்
2 hours ago