உதகை-குன்னூர் சாலையில் செயல்படும்வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம்கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 38ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கனிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago