தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

பூதலூர் வடக்கு ஒன்றிய திருக்காட்டுப்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கூடநாணலில் நேற்று நடைபெற் றது. மாநாட்டுக்கு கலைச்செல்வி தலைமை வகித்தார்.

மாநாட்டை மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார் தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் கே.காந்தி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில், திருக்காட்டுப் பள்ளி புறவழிச் சாலையை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.

புதிதாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத் துவமனையில், கட்டு கட்டுபவர், துப்புரவு பணியாளர்களை போதிய அளவு நியமனம் செய்ய வேண்டும்.

பூதலூர் பகுதியில் விவசாயி களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

49 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்