உள்ளாட்சி தேர்தல் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஊராட்சித் தலைவர், 2 ஒன்றிய கவுன்சிலர்கள், 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0752-க்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இத்தகவலை ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

55 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்