காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நேற்றுநடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார்.இந்தக் கூட்டத்தில் 2021-22-ம்நிதி ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட நகலை இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மதி வெளியிட்டார்.
மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட 2021-22-ம்ஆண்டுக்கான கடன் திட்டத்தில் 2,821.27 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 1,260.96 கோடி விவசாயத்துக்கும், ரூ.856.51 கோடிசிறு, குறு தொழில் முனைவோருக்கும், ரூ.704.40 கோடி வீட்டுவசதி, கல்விக் கடன், இதர முன்னுரிமை கடன்களுக்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 min ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
11 mins ago
ஓடிடி களம்
56 mins ago
தமிழகம்
35 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
38 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago