வேலூர் புரம் நாராயணி வித்யாலயா பள்ளியில் 2020-21-ம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
பொதுத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற அனைத்து மாணவர் களையும் சக்தி அம்மா, பள்ளி தாளாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்தினர். பள்ளி அளவில் 581 மதிப்பெண் பெற்று மாணவி நிஷா முதலிடத்தையும், 554 மதிப்பெண் பெற்று மாணவர் கிரண்குமார் 2-ம் இடத்தையும், 549 மதிப்பெண் பெற்று சரண்யா 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
கரோனாவால் பெற்றோரின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் சலுகைகள் வழங்கப் பட்டுள்ளதாகவும், பிற பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நாராயணி வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்விக்கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago