வேலூர் மாவட்டத்தில் 34 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 28 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 31 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம், கரோனா மொத்த பாதிப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 41,806-ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 28,094 -ஆகவும், வேலூர் மாவட்டத்தில் 47,861- ஆகவும் அதிகரித்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51,669-ஆக உயர்ந்துள்ளது. 50,252 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
க்ரைம்
54 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago