வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் - புதிதாக 47 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 47 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,416-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

46 mins ago

சுற்றுச்சூழல்

56 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்