வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 47 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,416-ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
46 mins ago
சுற்றுச்சூழல்
56 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
51 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago