வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 275 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 46 ஆயிரத்து 413-ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago