திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு 2,500 டன் அரிசி :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து, சரக்கு ரயில் மூலம் 42 வேகன்களில் 2,500 டன் அரிசி ஏற்றப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பணியில் நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

சினிமா

33 mins ago

சுற்றுச்சூழல்

56 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்