மதுரை அருகே வீட்டு கதவுகளை உடைத்து : 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு :

By செய்திப்பிரிவு

மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (39). இவரது கடந்த 30-ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

11 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்