மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (39). இவரது கடந்த 30-ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
வாழ்வியல்
2 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
வாழ்வியல்
11 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
2 hours ago