கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - கரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 34,443 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 29,196 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 21,200 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.நேற்று மாவட்டத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 683 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 48,725 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.நேற்று 1,012 பேர் உட்பட 41,525 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 5,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5பேர் உயிரிழந்தனர். இதுவரை 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

9 mins ago

உலகம்

30 mins ago

வாழ்வியல்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்