புதிதாக 1,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 438 பேருக்கு கரோனா தொற்று நோற்று உறுதியானது. மாவட்டத்தில் கடந்த வாரம் வரை தினசரி சராசரி பாதிப்பு 700-ஆக இருந்தது. நேற்று முன்தினம் 433 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. 3 வாரங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் குறைந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. 4,381 பேர் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். மருத்துவ சிகிச்சையில் குணமடைந்த 459 பேர் நேற்று வீடு திரும்பினர். 2 பேர் உயிரி ழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள் ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 39,026-ஆக உயர்ந்துள்ளது. 30,979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்