விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 754 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து நேற்று வரை 45,514 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 617 பேர் உட்பட இதுவரை 37,513 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 422 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து நேற்று வரை 19,397 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 170 பேர் உட்பட இதுவரை 15,517 பேர் சிகிச்சைக்குபின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று 2 பேர் உட்பட இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து நேற்று வரை 31,149 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 667பேர் உட்பட இதுவரை 27,015 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,913 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்