கடலூர் மாவட்டத்தில் புதிதாக 720 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 499 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் 29,310 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 338பேர் உட்பட 25,631பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,476பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 2பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 203பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 18,255 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.இதே போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று 720 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் 43,547 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 453 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

க்ரைம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்