Regional02

கரோனாவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஊராட்சித் தலைவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சித் தலைவர் ராதாதேவி (33) கரோனா பாதித்து கடந்த 2 வாரங்களாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT