விருதுநகரில் 2 ஆயிரம் பேருக்கு - நோய் தடுப்பு மருந்து, மாத்திரைகள் :

By செய்திப்பிரிவு

விருதுநகரில் நோய் தடுப்பு மருந்து, மாத்திரைகள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

நாகர்கோவில் ஆயுர்வேதக் கல்லூரி, விருதுநகர் அல்லம்பட்டி ராம் குரூப்ஸ் சார்பில் அல்லம்பட்டியில் மக்களுக்கு இலவசமாக நோய்த் தடுப்பு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் கலந்துகொண்டு 2 ஆயிரம் பேருக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்