விருதுநகரில் நோய் தடுப்பு மருந்து, மாத்திரைகள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
நாகர்கோவில் ஆயுர்வேதக் கல்லூரி, விருதுநகர் அல்லம்பட்டி ராம் குரூப்ஸ் சார்பில் அல்லம்பட்டியில் மக்களுக்கு இலவசமாக நோய்த் தடுப்பு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் கலந்துகொண்டு 2 ஆயிரம் பேருக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
37 mins ago
தமிழகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago