தி.மலை மாவட்டத்தில் - 732 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு என்பது 500-ஐ கடந்து, ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிக பட்சமாக ஒரே நாளில் 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 27,991-ஆக உயர்ந்துள் ளது. 24,618 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 329-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 644 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,763-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்