காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தேவையின்றி இயக்கப்பட்ட 6 கார்கள், 170 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 176வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் முகக்கவசம் அணியாத 96 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 9 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஓடிடி களம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago