176 வாகனங்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தேவையின்றி இயக்கப்பட்ட 6 கார்கள், 170 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 176வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் முகக்கவசம் அணியாத 96 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 9 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்