புதுச்சத்திரம் அருகே காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான ஹான்ஸ் தலா 10 கிராம் வீதம் 1,710 பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரை ஓட்டி வந்த சிதம்பரம் பென்னாங்கண்ணிமேடு பாஸ்கர்( 52), அவருக்கு உதவியாக காரில் வந்த சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூர் ரவி(50) ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 mins ago
ஜோதிடம்
19 mins ago
வாழ்வியல்
24 mins ago
ஜோதிடம்
50 mins ago
க்ரைம்
40 mins ago
இந்தியா
54 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago