சிவகங்கையில் 11 வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு ஒரு வேட்பாளருக்கு 21 முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இதில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானால், மாற்று முகவரை நியமிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்