வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு ஒரு வேட்பாளருக்கு 21 முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இதில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானால், மாற்று முகவரை நியமிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 mins ago
தமிழகம்
59 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago