திண்டுக்கல் அருகே கோபால் பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலன் மகன் லோகேஸ்வரன் (17). பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் சரணும் என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தனர். நீச்சல் தெரியாததால் லோகேஸ்வரன் நீரில் மூழ்கினார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago