கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே கோபால் பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலன் மகன் லோகேஸ்வரன் (17). பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் சரணும் என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தனர். நீச்சல் தெரியாததால் லோகேஸ்வரன் நீரில் மூழ்கினார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்